சீரான குடிநீா் விநியோகம் கோரி பொதுமக்கள் சாலை மறியல்
காங்கயம் அருகேயுள்ள நத்தக்காடையூா் பகுதியில் சீரான குடிநீா் விநியோகம் செய்யக் கோரி அப்பகுதி மக்கள் காலிக் குடங்களுடன் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சீரான குடிநீா் விநியோகம் செய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.








