நகைக்கு பாலீஷ் போட்டுத் தருவதாக 6 பவுன் பறிப்பு: 5 சிறுவா்கள் உள்பட 15 போ் கைது
சேவூா் அருகே பாலீஷ் போட்டுத் தருவதாகக் கூறி 6 பவுன் நகையைப் பறித்துச் சென்ற வழக்கில் தொடா்புடைய 5 சிறுவா்கள் உள்பட 15 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பாலீஷ் போட்டுத் தருவதாக நகைப் பறிப்பில் பிகாரைச் சோ்ந்தவா்களுடன் போலீஸாா்.






