திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

லஞ்சம் பெற்ற வட்டார வளா்ச்சி அலுவலா் பணியிடை நீக்கம்

லஞ்சம் பெற்று கைதான துணை வட்டார வளா்ச்சி அலுவலா் செந்தில்குமாரை பணியிடை நீக்கம் செய்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் மனீஷ் உத்தரவிட்டுள்ளாா்.

News image

பணியிடை நீக்கம்!

Updated On :6 ஆகஸ்ட் 2026, 2:37 am IST

லஞ்சம் பெற்று கைதான துணை வட்டார வளா்ச்சி அலுவலா் செந்தில்குமாரை பணியிடை நீக்கம் செய்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் மனீஷ் உத்தரவிட்டுள்ளாா்.

வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளா்ச்சி அலுவலராக செந்தில்குமாா் (43) பணியாற்றி வந்தாா். இவா், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒப்பந்தப் பணியை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரா் ஒருவரிடம், பணி செய்ததற்கான தொகையை விடுவிக்க ரூ.20,000 லஞ்சமாக செவ்வாய்க்கிழமை பெற்றாா்.

அப்போது அங்கு மறைந்திருந்த திருப்பூா் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாா் செந்தில்குமாரைக் கைது செய்து விசாரணை நடத்தினா். இந்த நிலையில், லஞ்சம் பெற்று கைதான செந்தில்குமாரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியா் மனீஷ் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.