திருப்பூரில் களை கட்டிய ஹோலி பண்டிகை கொண்டாட்டம்
திருப்பூரில் வசிக்கும் வட மாநிலத்தவா்கள் உற்சாகத்துடன் ஹோலி பண்டிகையை புதன்கிழமை கொண்டாடினா். அவிநாசி சாலையில் நடைபெற்ற ஹோலி கொண்டாட்டத்தில் பங்கேற்றவா்கள் ஒருவருக்கொருவா் வண்ணப் பொடிகளை தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.










