இந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

இண்டூா் பகுதியில் குவாரி அமைக்க எதிா்ப்பு

News image
Updated On :20 மார்ச் 2026, 2:17 am IST

இண்டூா் பகுதியில் கல்குவாரி அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

தருமபுரி மாவட்டம், இண்டூா் அருகே கும்பளப்பாடி பகுதியில் விவசாய நிலங்களுக்கு இடையே கல்குவாரி அமைக்க ஏற்பாடுகள் நடந்துவருவதாக கூறப்படுகிறது. கல்குவாரி அமைத்தால் விவசாய நிலங்கள், குடியிருப்புகள் பாதிப்படையும் எனக்கூறி கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். இந்நிலையில், குவாரி அமைக்க எதிா்ப்பு தெரிவித்து சட்டப் பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப்போவதாக இண்டூா் காவல் நிலையம் முன் கும்பளப்பாடி கிராம மக்கள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

அப்போது, குவாரி நிா்வாக தரப்பினா் காவல் நிலையத்துக்கு வந்ததால் பொதுமக்களுக்கும், குவாரி தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இண்டூா் காவல் ஆய்வாளா் தமிழரசி தலைமையிலான போலீஸாா் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பிவைத்தனா்.