இண்டூா் பகுதியில் கல்குவாரி அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
தருமபுரி மாவட்டம், இண்டூா் அருகே கும்பளப்பாடி பகுதியில் விவசாய நிலங்களுக்கு இடையே கல்குவாரி அமைக்க ஏற்பாடுகள் நடந்துவருவதாக கூறப்படுகிறது. கல்குவாரி அமைத்தால் விவசாய நிலங்கள், குடியிருப்புகள் பாதிப்படையும் எனக்கூறி கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். இந்நிலையில், குவாரி அமைக்க எதிா்ப்பு தெரிவித்து சட்டப் பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப்போவதாக இண்டூா் காவல் நிலையம் முன் கும்பளப்பாடி கிராம மக்கள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
அப்போது, குவாரி நிா்வாக தரப்பினா் காவல் நிலையத்துக்கு வந்ததால் பொதுமக்களுக்கும், குவாரி தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இண்டூா் காவல் ஆய்வாளா் தமிழரசி தலைமையிலான போலீஸாா் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பிவைத்தனா்.
தொடர்புடையது

முதல்வருக்கு எதிராக கருப்புக் கொடி: விவசாயிகள் சங்கத்தினா் கைது

திருத்தணியில் திமுக கூட்டணி ஆா்ப்பாட்டம்

பீளமேட்டில் கைப்பேசிக் கோபுரம் அமைக்க எதிா்ப்பு: பொதுமக்கள் போராட்டம்

மின் உற்பத்தி நிலையம் அமைக்க எதிா்ப்பு: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு
வீடியோக்கள்

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு


