இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஹிந்தி தேர்வு: தருமபுரியில் 1,700 பேர் எழுதினர்

தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஹிந்தி தேர்வை 1,700 பேர் எழுதினர். 

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 2:39 am

DIN

தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஹிந்தி தேர்வை 1,700 பேர் எழுதினர். 
தமிழ்நாடு தட்ஷிண பாரத் ஹிந்தி பிரசார சபா சார்பில் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கான ஹிந்தியில் பிராத்மிர், மத்யமா, ராஷ்டிரபாஷா ஆகியத் தேர்வுகள் தருமபுரி அருகே உள்ள எஸ்.வி.ஜி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்தத் தேர்வை 1700 பேர் தேர்வெழுதினர். மேலும், வருகிற பிப். 17 மற்றும் 18 ஆகிய 2 நாள்களிலும் இத் தேர்வு நடைபெற உள்ளது.
                                                                                    
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.