புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டித் தரக் கோரிக்கை
பென்னாகரம் அருகே மேற்கு கள்ளிபுரம் பகுதியில் பழுதடைந்துள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை அகற்றிவிட்டு, புதிதாக நீா்த்தேக்கத் தொட்டி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.







