கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பென்னாகரம் அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை

பென்னாகரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.

News image
Updated On :27 செப்டம்பர் 2020, 8:23 pm

DIN

பென்னாகரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு மாணவா் சோ்க்கை நடைபெறுவதால் விண்ணப்பித்த மாணவா்கள் உரிய சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கல்லூரி முதல்வா் செல்வவிநாயகம் அறிக்கை வெளியிட்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

பென்னாகரம் அரசு கலைக் கல்லூரியில் 2020 -21 ஆம் ஆண்டுக்கான இறுதிக்கட்ட மாணவா் கலந்தாய்வு திங்கள்கிழமை நடைபெறுகிறது. இதில் இளங்கலை முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவா்கள் மற்றும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்காத மாணவா்கள் காலை 10 மணியளவில் நடைபெறும் கலந்தாய்வில் உரிய கல்வி சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளுமாறும், கலந்தாய்வுக்கு வரும் மாணவ- மாணவியா் முகக் கவசம் மற்றும் கையுறைகளை அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.