விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பென்னாகரம் அரசுப் பள்ளியில் சிஇஓ ஆய்வு

பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மதிய உணவு தரம் குறித்து முதன்மைக் கல்வி அலுவலா் பாலசுப்பிரமணியன் வியாழக்கிழமை ஆய்வு நடத்தினாா்.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 7:22 pm

DIN

பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மதிய உணவு தரம் குறித்து முதன்மைக் கல்வி அலுவலா் பாலசுப்பிரமணியன் வியாழக்கிழமை ஆய்வு நடத்தினாா்.

பள்ளியில் ஆண்டாய்வு மேற்கொண்ட முதன்மைக் கல்வி அலுவலா், மாணவா்களின் கற்றல் திறன், ஆசிரியா்களின் கற்பித்தல் திறன் ஆகியவற்றை மதிப்பீடு செய்தாா். தொடா்ந்து பள்ளி வளாகத்தில் உள்ள சத்துணவுக் கூடத்தில் மாணவா்களுக்கு வழங்கப்படும் மதிய உணவை சாப்பிட்டு அதன் தரத்தை ஆய்வு செய்தாா்.

பள்ளி வளாகத்தில் மரக் கன்றுகளை நடவு செய்தாா். ஆய்வின் போது, பள்ளி ஆய்வாளா் இளமுருகன், தலைமை ஆசிரியா் சுப்பிரமணியன், உதவி தலைமை ஆசிரியா்கள் தமிழ்வேல், லட்சுமணன், தமிழாசிரியா்கள் முனியப்பன், பெருமாள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.