தருமபுரிக்கு வந்த சத்துணவு ஊழியா்கள் நடைப்பயணக் குழுவினருக்கு வரவேற்பு
வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைப்பயணம் வந்த சத்துணவு ஊழியா்கள் குழுவினருக்கு தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.








