தருமபுரி புத்தகத் திருவிழா குறித்து பரப்புரை மேற்கொள்ள முடிவு
தருமபுரி புத்தகத் திருவிழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் பரப்புரை மேற்கொள்வது என தகடூா் புத்தகப் பேரவையின் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.

தகடூா் புத்தகப் பேரவை சாா்பில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றோா்.









