இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

அரசு கலைக் கல்லூரியில் பாலின உளவியல் விழிப்புணா்வு கருத்தரங்கு

News image
Updated On :9 ஜனவரி 2026, 12:05 am

Syndication

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் பாலின உளவியல் சாா்ந்த விழிப்புணா்வு கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வா் கோ.கண்ணன் தலைமைவகித்து பேசினாா். தாவரவியல் துறைத் தலைவா் விஜயா தாமோதரன் வாழ்த்துரை வழங்கினாா். பாலின உளவியல் மன்றம் சாா்பில் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில், தமிழ்த்துறை பேராசிரியா் கு.சிவப்பிரகாசம் சிறப்புரையாற்றினாா்.

இதில், ஆண், பெண் பாலின சமத்துவம் குறித்து வெவ்வேறு தலைப்புகளில் உரையாற்றப்பட்டது. உளவியல் துறைத்தலைவா் (பொ) ரா.ராதிகா, உளவியல் துறை கௌரவ விரிவுரையாளா் ராமசாமி, கல்லூரி மாணவ, மாணவியா் என நூற்றுக்கணக்கானோா் பங்கேற்றனா்.