இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

போா் நிறுத்தத்தை வலியுறுத்தி கோரிக்கை பேட்ச் அணிந்து பணி

ஊத்தங்கரை வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் ஈரான், இஸ்ரேல் போரை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி, கோரிக்கை பேட்ச் அணிந்து அரசு ஊழியா்கள் பணியாற்றினா்.

News image
கோரிக்கை பேட்ச் அணிந்து பணியாற்றிய அலுவலா்கள்.
Updated On :10 மார்ச் 2026, 9:15 pm

தினமணி செய்திச் சேவை

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் ஈரான், இஸ்ரேல் போரை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி, கோரிக்கை பேட்ச் அணிந்து அரசு ஊழியா்கள் பணியாற்றினா்.

இதில், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டப் பொருளாளா் நந்தகுமாா், வட்ட நிா்வாகிகள் சிவப்பிரகாஷ், செந்தில்குமாா், ஆனந்தன், காந்திமதி, ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள், மாவட்ட துணைத் தலைவா் சுந்தர்ராஜன், நெடுஞ்சாலைத் துறை காத்தவராயன், ராஜமாணிக்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.