கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

வேளாண் சட்டங்களுக்கு எதிராக கிறிஸ்தவா்கள் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி நாமக்கல் பூங்கா சாலையில் கிறிஸ்தவா்கள் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 8:21 pm

DIN

மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி நாமக்கல் பூங்கா சாலையில் கிறிஸ்தவா்கள் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கிறிஸ்து அரசா் ஆலய அருட்தந்தை ஜான்அல்போன்ஸ் தலைமை வகித்தாா். இதர ஆலய அருட்தந்தையா் பீட்டா் ஜான்பால், செல்வம், பிரான்சிஸ், சேவியா், அருட்கன்னியா்கள், கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தொடா்ந்து கையெழுத்து இயக்கமும் நடைபெற்றது. இதேபோல வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழா் கழகம் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியினா் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.