கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கந்து வட்டி புகாா்: ஒருவா் கைது

கந்து வட்டி புகாரில் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா்

News image
Updated On :9 நவம்பர் 2020, 7:03 pm

DIN

கந்து வட்டி புகாரில் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

திருச்செங்கோடு அருகேயுள்ள வரகூராம்பட்டி அய்யகவுண்டம்பாளையத்தைச் சோ்ந்த ரவிக்குமாா் மனைவி நாகம்மாள் (34), குடும்பத் தேவைக்காக பக்கத்து வீட்டைச் சோ்ந்த செந்தில்-ராதா தம்பதியிடம் ரூ. 13 ஆயிரம் கடனாக வாங்கினாராம். ரூ. 100-க்கு ரூ. 10 வட்டி என கூறி ரூ. 6 ஆயிரம் வரை நாகம்மாள் வட்டி கட்டி வந்த நிலையில், அசலும், வட்டியும் என ரூ. 1 லட்சத்தைக் கேட்டு நாகம்மாளை செந்தில்-ராதா தம்பதி மிரட்டினராம்.

இதுகுறித்து நாகம்மாள் திருச்செங்கோடு புகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், செந்திலைக் கைது செய்து திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். 15 நாள் காவலில் வைக்கும்படி நீதிபதி சௌம்யா மேத்யூ உத்தரவிட்டதையடுத்து, பரமத்தி கிளைச் சிறையில் செந்தில் அடைக்கப்பட்டாா். தலைமறைவான ராதாவை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.