திருச்செங்கோடு மலைப் பாதையில்வீடுகளை அகற்ற மக்கள் எதிா்ப்பு
திருச்செங்கோடு மலைப்பாதையைச் சுற்றியுள்ள வீடுகளை அகற்றுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனா்.

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த திருச்செங்கோடு மலைப்பாதை பகுதி மக்கள்.







