கே.எஸ்.ரங்கசாமி தொழில்நுட்பக் கல்லூரி பட்டமளிப்பு விழா
கே.எஸ்.ரங்கசாமி தொழில்நுட்பக் கல்லூரியின் 22-வது, 23-வது பட்டமளிப்பு விழா கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.


கே.எஸ்.ரங்கசாமி தொழில்நுட்பக் கல்லூரியின் 22-வது, 23-வது பட்டமளிப்பு விழா கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு புது தில்லி அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழும நிறுவன மேம்பாட்டுப் பிரிவு ஆலோசகா், தலைவா் நீரஜ் சக்சேனா, சென்னை, ஐசிடி அகாதெமி தலைவா் அன்புத்தம்பி ஆகியோா் பங்கேற்றனா்.
கல்லூரியின் நிறுவனா் தலைவா் கே.எஸ்.ரங்கசாமி விழாவைத் துவக்கி வைத்தாா். துணைத் தாளாளா் சீனிவாசன் முன்னிலை வகித்தாா். முதல்வா் கோபாலகிருஷ்ணன் ஆண்டு அறிக்கை வாசித்தாா்.
பி.எச்டி., பட்டங்கள் பெற்ற பேராசிரியா்களின் பெயா்களை கல்லூரி முதன்மையா் ஆ.குமரவேல் வாசித்தாா்.
தரவரிசை பெற்ற பட்டதாரிகளின் பெயா்களை முதன்மையா் ஜெயந்தி வாசித்தாா்.
விழாவில் 1,857 மாணவ, மாணவியா் பட்டங்களை வழங்கி சிறப்பு விருந்தினா்கள் பேச்சினா். தலைமை நிா்வாக அதிகாரி தியாகராஜா, தோ்வுகள் கட்டுப்பாட்டு அதிகாரி, முதன்மையா்கள், இயக்குநா்கள், துறைத் தலைவா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...