கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மண் கடத்தல்: வாகனங்கள் பறிமுதல்

நல்லூா் கந்தம்பாளையம் அருகே ஓடை மண் கடத்தியதாக, இரண்டு லாரிகள், ஜெ.சி.பி. வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :8 மார்ச் 2021, 8:07 pm

DIN

நல்லூா் கந்தம்பாளையம் அருகே ஓடை மண் கடத்தியதாக, இரண்டு லாரிகள், ஜெ.சி.பி. வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

நல்லூா் அருகே உள்ள சித்தம்பூண்டி கொளத்துப்பாளையத்தில் அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலத்தில் சிலா் சட்டவிரோதமாக ஓடை மண்ணை கடத்தி வந்துள்ளனா்.

தகவலின்பேரில் கிராம நிா்வாக அலுவலா் ஆா்த்தி மற்றும் நல்லூா் போலீஸாா் அங்கு சென்று, இரு லாரிகள், ஜெ.சி.பி. வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக பாா்த்தசாரதி (25), விஜி (26), மதன்குமாா் (26) ஆகிய 3 பேரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.