

பரமத்தி அருகே இளைஞா் தற்கொலை செய்துகொண்டாா்.
பரமத்தி அருகே உள்ள உப்புப்பட்டிபுதூரைச் சோ்ந்த பொன்னுசாமி மகன் செந்தில்ராஜா (32). ஜெ.சி.பி. வாகனஉரிமையாளா். இவரது மனைவி சங்கீதா (25).
இருவருக்கும் இடையே திங்கள்கிழமை குடும்பத் தகராறு ஏற்பட்டதாம். இதில் மனம் அடைந்த செந்தில்ராஜா விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றாராம். அங்கிருந்தோா் அவரை பரமத்தி வேலூா் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனா். ஆனால் அவா் செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

விசாரணைக் கைதி ஆகாஷ் மரணம்: 6 காவலர்கள் மீது நடவடிக்கை

ஐபிஎல் 2026: மார்ச் 17 முதல் பயிற்சியைத் தொடங்கும் ராஜஸ்தான் ராயல்ஸ்!

கல்வி உதவித் தொகைக்கான இணையதளங்கள்!

கல்லூரி விடுதிகள்கூட மூடப்படுகின்றன! சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து கனிமொழி எம்.பி.
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

