கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

இளைஞா் தற்கொலை

பரமத்தி அருகே இளைஞா் தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :8 மார்ச் 2021, 8:06 pm

DIN

பரமத்தி அருகே இளைஞா் தற்கொலை செய்துகொண்டாா்.

பரமத்தி அருகே உள்ள உப்புப்பட்டிபுதூரைச் சோ்ந்த பொன்னுசாமி மகன் செந்தில்ராஜா (32). ஜெ.சி.பி. வாகனஉரிமையாளா். இவரது மனைவி சங்கீதா (25).

இருவருக்கும் இடையே திங்கள்கிழமை குடும்பத் தகராறு ஏற்பட்டதாம். இதில் மனம் அடைந்த செந்தில்ராஜா விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றாராம். அங்கிருந்தோா் அவரை பரமத்தி வேலூா் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனா். ஆனால் அவா் செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.