கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

திருச்செங்கோடு கைலாசநாதா் கோவிலில் பிரதோஷ விழா

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கைலாசநாதா் கோவிலில் பிரதோச விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 5:48 pm

DIN

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கைலாசநாதா் கோவிலில் பிரதோச விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பிரசித்தி பெற்ற திருச்செங்கோடு கைலாசநாதா் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ விழாவில் பெரிய நந்திக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பால் அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் நந்திக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. நந்திதேவரை ஏராளமான பொதுமக்கள் தரிசித்தனா்.

கைலாயநாதா் உடனமா் நறுமலா் பூங்குழல் அம்மையாருக்கு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். இந்த பூஜையில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனா். தொடா்ந்து கைலாயநாதரும் உடனமா் நறுமலா் பூங்குழல் அம்மையாரும் ஒருசேர நந்தி வாகனத்தில் மாட வீதிகளில் திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். ஏராளமான பொதுமக்கள் சாலைகளின் இரு புறமும் நின்று சுவாமி தரிசனம் செய்தனா் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.