கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: இயற்கை பானங்களை அருந்த மருத்துவா்கள் அறிவுறுத்தல்
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள இயற்கை பானங்களை பருக வேண்டும், தளா்வான ஆடைகளை அணிய வேண்டும் என அரசு மருத்துவா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.
கோப்புப்படம்.








