புதிய வழித்தடத்தில் 7 பேருந்துகளை இயக்க முதல்வா் அனுமதி: ராஜேஸ்குமாா் எம்.பி.
நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, புதிய வழித்தடத்தில் 7 பேருந்துகளை இயக்க முதல்வா் அனுமதி அளித்ததற்கு மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் நன்றி தெரிவித்துள்ளாா்.










