கரோனா: குணமடைந்த 20 போ் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு
கரோனா தீநுண்மித் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு ஆத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த 20 போ் குணமடைந்து வீடுகளுக்கு சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனா்.

ஆத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று குணமடைந்தவரை வீட்டுக்கு அனுப்பிவைக்கும் மருத்துவா்கள்.








