தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ரமலான் திருவிழா: இஸ்லாமியர்களுக்கு தேமுதிக உதவி

சேலம் மாவட்டம் ஆத்தூரில் தேமுதிக சார்பில் இஸ்லாமிய ஏழை, எளியோருக்கு மாவட்ட செயலாளர் ஏ.ஆர்.இளங்கோவன் சார்பில் 5 கிலோ பிரியாணி அரிசி, தக்காளி, வெங்கயம், இஞ்சி, பூண்டு,

News image
Updated On :24 மே 2020, 2:16 pm

DIN

சேலம் மாவட்டம் ஆத்தூரில் தேமுதிக சார்பில் இஸ்லாமிய ஏழை, எளியோருக்கு மாவட்ட செயலாளர் ஏ.ஆர்.இளங்கோவன் சார்பில் 5 கிலோ பிரியாணி அரிசி, தக்காளி, வெங்கயம், இஞ்சி, பூண்டு, பிரியாணிக்கு தேவையான பொருள்களை 100 குடும்பத்தினர்க்கு வழங்கினார்.

மேலும் அம்மம்பாளையம் காட்டுக்கோட்ட ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கும் நிவாரணப் பொருட்கள வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் கணேசன் ஒன்றியக்குழுத்துணைதாதலைவர் கன்னியப்பன் நகர செயலாளர்கள் சீனிவாசன் தமிழ்ச்செல்வன் மாணவரணி வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.