ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சங்ககிரி வட்டப்பகுதிகளில் இடியுடன் கூடிய  கன மழை 

சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டம் சங்ககிரி, தேவூர், அரசிராமணி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் வியாழக்கிழமை இரவு  இடியுடன் கூடிய 192.2 மி.மீ மழை பெய்தது.

News image
சங்ககிரி வட்டம், தேவூர் அருகே  உள்ள அரசிராமணி, குஞ்சாம்பாளையம், நாச்சம்பட்டி  ஏரியில் வியாழக்கிழமை இரவு பெய்த மழையால்  தண்ணீர் தேங்கி நின்கின்றன.
Updated On :22 ஜூலை 2022, 10:44 am

DIN

சங்ககிரி: சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டம் சங்ககிரி, தேவூர், அரசிராமணி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் வியாழக்கிழமை இரவு  இடியுடன் கூடிய 192.2 மி.மீ மழை பெய்தது.

சங்ககிரி வட்டம் தேவூர் அருகே சென்றாயனூர், பெரமச்சிபாளையம், ஒடசக்கரை, வெள்ளாளபாளையம், அம்மாபாளையம், பாங்கிகாடு, கோனேரிபட்டி, காணியாளம்பட்டி, செட்டிபட்டி, கொட்டாயூர், பூமணியூர், கல்வடங்கம், மேட்டுப்பாளையம், வட்ராம்பாளையம் ,காவேரிபட்டி, மோட்டூர், சுண்ணாம்புகரட்டூர், புள்ளாகவுண்டம்பட்டி, பொன்னம்பாளையம், நல்லங்கியூர், பாலிருச்சம்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் வியாழக்கிழமை  இரவு திடீரென இடியுடன் கூடிய 98.2 மி.மீ மழையும்,  சங்ககிரி பகுதிகளில் 94 மி.மீ மழையும் பெய்தது. 

சங்ககிரி வட்டம், தேவூர் அருகே  உள்ள அரசிராமணி, குஞ்சாம்பாளையம், நாச்சம்பட்டி  ஏரி வியாழக்கிழமை இரவு பெய்த மழையால் நிரம்பி தண்ணீர் வெளியே செல்கின்றன.

சங்ககிரி வட்டம், தேவூர் அருகே  உள்ள அரசிராமணி, குஞ்சாம்பாளையம், நாச்சம்பட்டி  ஏரி வியாழக்கிழமை இரவு பெய்த மழையால் நிரம்பி தண்ணீர் வெளியே செல்கின்றன.

இதனையடுத்து இரவு முழுவதும் தொடர்ந்து குளிர்ந்த காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.  கனமழையைத் தொடந்து தேவூரை அடுத்த  அரசிராமணி, குஞ்சாம்பாளையம், நாச்சம்பட்டி ஏரியில் மழைநீர் தேங்கி வழிந்து செல்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.