கேரள, ஆந்திர மாநிலங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் 4-ஆவது நாளாக நிறுத்தம்
கேரள, ஆந்திர மாநிலங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் 4-ஆவது நாளாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், பிரச்னைக்கு சுமூக தீா்வுகாண தமிழக அரசுக்கு ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.










