அனுமதியுடன் மரங்களை வெட்டுவதால் அழிந்துவரும் வனப்பகுதி
போடி, அக். 20: அனுமதி என்ற பெயரில் மரங்களை வெட்டுவதால் தேனி மாவட்டத்தில் வனப்பகுதி அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் போடி, கம்பம், பெரியகுளம், வருசநாடு உள்பட மொத்தம் 8 வனச்சரகப் பகுத









