மூன்றாண்டாகியும் பயன்பாட்டுக்கு வராத இணையதளப் பிரிவு: அறிவுப் பெட்டகத்தில் வீணாகும் ரூ.4 லட்சம் அரசு நிதி
மதுரை, ஆக. 4: மதுரை மாவட்ட மைய நூலகத்தில் இணையதளப் பிரிவு ஏறக்குறைய மூன்று ஆண்டுகளாகியும் திறக்கப்படாததால், ரூ. 4.09 லட்சம் அரசுப் பணம் வீணாகி வருவதாக, நூலக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். தனிமன









