கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

கமுதி பெருமாள் கோயிலில் 3-வது புரட்டாசி சனி உற்சவம்

கமுதி, அக். 8: கமுதியில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜ பெருமாள் கோயிலில் புரட்டாசி 3-வது சனி வார உற்சவம் நடைபெற்றது.  ஆலய நிர்வாக டிரஸ்டி ஆர்.முனியாண்டி செட்டியார் தலைமையும், டிரஸ்டிகள் பி.ஜி.மார்க்

Updated On :20 செப்டம்பர் 2012, 5:18 am IST

கமுதி, அக். 8: கமுதியில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜ பெருமாள் கோயிலில் புரட்டாசி 3-வது சனி வார உற்சவம் நடைபெற்றது.

 ஆலய நிர்வாக டிரஸ்டி ஆர்.முனியாண்டி செட்டியார் தலைமையும், டிரஸ்டிகள் பி.ஜி.மார்க்கண்டேயன் செட்டியார், பி.ராமையா , ஆர்.செல்வராஜ் ஆகியோர் முன்னிலையும் வகித்தனர்.

 என்.ஆர்.எம்.எஸ். வகையறா மண்டகப்படி உபயதாரர்கள் சார்பில் சுவாமி-அம் பாள்களுக்கு அபிஷேகங்கள் செய்து, சிறப்பு மலர் அலங்கார, தீப ஆராதனை பூஜைகளை அர்ச்சகர் உ.ரமணீதர சர்மா குருக்கள் நடத்தினார்.

 உற்சவத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசி உள்பட பிரமுகர்கள், பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.