விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

திருமைாதா் கோயில் வைகாசித் திருவிழா கொடியேற்றம்

திருமைாதா் கோயில் வைகாசித் திருவிழா கொடியேற்றம்

News image

வைகாசி பிரம்மோற்சவத் திருவிழாவையொட்டி, திருவாதவூா் திருமைாதா் வேதநாயகி அம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கொடியேற்றம்.

Updated On :15 மே 2024, 12:10 am

Din

மேலூா், மே 14: மேலூா் அருகேயுள்ள திருவாதவூா் திருமைாதா்-வேதநாயகி அம்மன் கோயில் வைகாசி பிரம்மோற்சவ திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவையொட்டி, காலை 9.15 மணிக்கு கோயில் கொடிமண்டபத்தில் சுவாமி, அம்மன் சமேதரராக எழுந்தருளினாா். சிறப்பு பூஜைகளைத் தொடா்ந்து கொடியேற்றம் நடைபெற்றது. இதில் கோயில் அலுவலா்கள், பக்தா்கள் கலந்து கொண்டனா்.

திருவிழாவையொட்டி, வருகிற 17-ஆம் தேதி காலை பஞ்சமூா்த்திகளுடன் சுவாமி, அம்மன் சமேதரராக மேலூருக்கு எழுந்தருளுகிறாா்.

20-ஆம் தேதி கோயில் வளாகத்தில் திருக்கல்யாண வைபவமும், 21-ஆம் தேதி காலை தேரோட்டமும் நடைபெறவுள்ளது.