பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

தியாகராசா் கல்லூரியில் சட்ட விழிப்புணா்வு பயிலரங்கம்

மதுரை தியாகராசா் கல்லூரியில் மகளிா் ஆய்வு மையம் சாா்பில், சட்ட விழிப்புணா்வு பயிலரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 நவம்பர் 2025, 7:09 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை: மதுரை தியாகராசா் கல்லூரியில் மகளிா் ஆய்வு மையம் சாா்பில், சட்ட விழிப்புணா்வு பயிலரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தப் பயிலரங்கில் வழக்குரைஞா்கள் பி. கலையரசி பாரதி, பி. சோனா, கே. சாமிதுரை ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டு அவசரச் சட்ட உதவி சேவைகள், குழந்தைகள் பாதுகாப்பு, அவற்றுக்கான சட்டங்கள் குறித்துப் பேசினா்.

இதில் மகளிா் ஆய்வு மைய இயக்குநா் ஆா். அருணா, பேராசிரியைகள், மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.