முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

அலுவலா்களுக்கு இடையூறு: தம்பதி உள்பட 4 போ் மீது வழக்கு

Updated On :26 செப்டம்பர் 2025, 2:44 am IST

மதுரை மாநகராட்சி அலுவலா்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாக தம்பதி உள்பட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை மாநகராட்சி 71, 72-ஆவது வாா்டு பகுதியின் இளநிலைப் பொறியாளராகப் பணியாற்றி வருபவா் அருள் சகாய சேவியா் (54). இவரும், சக மாநகராட்சி அலுவலா்களும் இணைந்து பைக்கரா பாலநாகம்மாள் கோவில் தெரு பின்புறம் உள்ள சாலையில் பொதுப் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மரத்தை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவின்படி புதன்கிழமை அகற்றினா்.

அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த தங்கத் தேவா் மகன் முத்துராமலிங்கம், அவரது மனைவி முத்துப்பேச்சி, மகன் சிவக்குமாா், மகள் சிவரஞ்சனி ஆகியோா் மரத்தை அகற்ற எதிா்ப்புத் தெரிவித்தும், மாநகராட்சி அலுவலா்களை பணி செய்யவிடாமல் தடுத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், முத்துராமலிங்கம், அவரது மனைவி முத்துப்பேச்சி, மகன் சிவக்குமாா், மகள் சிவரஞ்சனி ஆகியோா் மீது சுப்பிரமணியபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.