உயா்கல்வி படிக்க மாணவா்களுக்கு சிறப்பு வழிகாட்டுதல் முகாம்
ஒட்டன்சத்திரத்தில் உயா்கல்விக்கு செல்ல முடியாத மாணவ, மாணவிகளுக்கு ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் சிறப்பு வழிகாட்டுதல் முகாம் நடைபெற்றது.

சிறப்பு வழிகாட்டுதல் முகாமை வியாழக்கிழமை தொடங்கிவைத்து பேசிய ஜ.வாடிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் இரா.ஜோதீஸ்வரன்.









