இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

திருநகரில் புதிய சுகாதார வளாக கட்டட பணிகள் தொடக்கம்

திருநகரில் ரூ.43 லட்சம் மதிப்பிலான புதிய சுகாதார வளாக கட்டடப் பணிகளை மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார்.

Published On :24 ஜனவரி 2024, 10:12 pm IST

திருநகரில் ரூ.43 லட்சம் மதிப்பிலான புதிய சுகாதார வளாக கட்டடப் பணிகளை மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார்.

 திருநகர் 1 ஆவது பேருந்து நிறுத்தம் மாநகராட்சி வரிவசூல் மையத்திற்கு பின்புறம் தேசிய நகர்புற திட்டத்தின்கீழ் ரூ.43 லட்சம் செலவில் நவீன வசதிகளுன் கூடிய சுகாதார மையம் கட்டப்பட உள்ளது. கட்டடப்பணிகளை மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா

தொடக்கி வைத்தார். இதில் மாநகராட்சி ஆணையர் சந்திப் நந்தூரி, மண்டலத் தலைவர் பெ.சாலைமுத்து, மாமன்ற உறுப்பினர் சந்தியாபலராமன், செயற்பொறியாளர் ராஜேந்திரன், உதவி செயற்பொறியாளர் சர்புதீன், உதவிப்பொறியாளர் தியாகராஜன், துணை பொறியாளர் முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.