கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

மேலூர் அரசு கல்லூரியில் மாதிரி நாடாளுமன்றம்

மேலூரிலுள்ள அரசு கலைக்கல்லூரியில் செவ்வாய்க்கிழமை  மாதிரி நாடா ளுமன்ற கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 1:56 am

DIN

மேலூரிலுள்ள அரசு கலைக்கல்லூரியில் செவ்வாய்க்கிழமை  மாதிரி நாடா ளுமன்ற கூட்டம் நடைபெற்றது.
  மதுரை மாவட்ட நேரு யுவகேந்திரா அமைப்பும் மேலூர் அரசு கலைக்கல்லூரி நாட்டுத் தொண்டு திட்டமும் இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்தின.
 இதில் கல்லூரி முதல்வர் ஆர்.சந்திரன் தலைமை வகி த்தார். நேருயுவகேந்திரா ஒரு ங்கிணைப்பாளர் ஜவஹர் முன்னிலை வகித்தார்.
  இக்கூட்டத்தில் சுற்றுச்சூழல், சுத்தம், சுகாதாரம், தற்போதைய கல்வித்திட்டமும் நீட்தேர்வும், ஆதார்எண் குளறுபடிகள் அவைகளுக்கான தீர்வுகள் குறித்து மாணவ மாணவியர் விவாதித்தனர். மேலும், கிராமப்புற மேம்பாடு, சமுதாயப் பிரச்னைகள் குறித்தும் மாணவ மாணவியர் காரசாரமாக விவாதித்தனர். நாட்டுத்தொண்டு திட்ட ஒருங் கிணைப்பாளர் ஆர்.ரசல்ராஜ் வரவேற்றார். பேராசிரியர்கள் எம்.ஜஸ்டஸ், எஸ்.செல்வநாயகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.