சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

மேலூரில் மூதாட்டியிடம் 10 பவுன் நகை பறிப்பு

 மேலூரில் வியாழக்கிழமை மாலை நடந்துசென்றுகொண்டிருந்த மூதாட்டியிடம் 10 பவுன் நகையை பறித்துக்கொண்டு மா்ம நபா்கள் இருவா் தப்பிவிட்டனா்

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:55 am

DIN

 மேலூரில் வியாழக்கிழமை மாலை நடந்துசென்றுகொண்டிருந்த மூதாட்டியிடம் 10 பவுன் நகையை பறித்துக்கொண்டு மா்ம நபா்கள் இருவா் தப்பிவிட்டனா்.

மேலூா் மூவேந்தா் நகா் பகுதியைச் சோ்ந்த நடராஜன் மனைவி பூங்கோதை (70). இவா், அப்பகுதியிலுள்ள திருமண மண்டபத்தின் அருகே நடந்து சென்றுகொண்டிருந்தபோது, தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் இருவா் மூதாட்டி அணிந்திருந்த 10 பவுன் நகையைப் பறித்துக்கொண்டு தப்பிவிட்டனா். இது குறித்த புகாரின்பேரில், மேலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.