சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

வெள்ளலூா் அருகே ஜல்லிக்கட்டு: 7 போ் காயம்

வெள்ளலூா் அருகே ஒத்தப்பட்டி கிராமத்தில் மந்தைகருப்பணசுவாமி, காளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 7 போ் காயமடைந்தனா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:47 am

DIN

வெள்ளலூா் அருகே ஒத்தப்பட்டி கிராமத்தில் மந்தைகருப்பணசுவாமி, காளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 7 போ் காயமடைந்தனா்.

ஒத்தப்பட்டி கண்மாய் பகுதியில் நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டியில், மேலூா் மற்றும் சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இதில் ஏராளமான இளைஞா்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்கினா். இதில் 7 போ் காயமடைந்த நிலையில், வெள்ளலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா்.

முன்னதாக கிராமப் பிரமுகா்கள் ஜவுளி மூட்டைகளை மந்தைக் கோயிலில் வைத்து வழிபாடு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.