அதிக சப்தம் எழுப்பும் காற்று ஒலிப்பான்களை பேருந்துகளில் பொருத்தினால் நடவடிக்கை
அதிக சப்தம் எழுப்பக்கூடிய காற்று ஒலிப்பான்களை பேருந்துகளில் பொருத்தினால், அனுமதிச் சீட்டு தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என்று, போக்குவரத்துத் துறை ஆணையா் எச்சரித்துள்ளாா்.










