போதிய நபா்களின்றி நடந்த கிராம சபை கூட்டம்: மறுகூட்டம் நடத்தக் கோரிய மனுவுக்கு சிவகங்கை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு
போதிய நபா்களின்றி (கோரம்) நடந்த கிராம சபை கூட்டத்துக்குப் பதிலாக, மறுகூட்டம் நடத்த உத்தரவிடக் கோரிய மனுவுக்கு பதிலளிக்குமாறு, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.










