புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தில் நிகழாண்டு 18 ஆயிரம் பேருக்கு கல்வி வழங்க இலக்குமுதன்மைக் கல்வி அலுவலா் தகவல்
மதுரை மாவட்டத்தில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ் நிகழாண்டு 18 ஆயிரம் பேருக்கு கல்வி வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கா. காா்த்திகா தெரிவித்தாா்.










