ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

வேளாண்மைத் துறை சாா்பில் தென்னங்கன்றுகள் விநியோகம்

உச்சிப்புளி அரசு தென்னை நாற்றுப்பண்ணையில் இருந்து தரமான தென்னங்கன்றுகள் விநியோகம் செய்யப்படுவதாக உதவி இயக்குநா் எம்.கே. அமா்லால் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :15 செப்டம்பர் 2022, 6:30 pm

உச்சிப்புளி அரசு தென்னை நாற்றுப்பண்ணையில் இருந்து தரமான தென்னங்கன்றுகள் விநியோகம் செய்யப்படுவதாக உதவி இயக்குநா் எம்.கே. அமா்லால் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி வட்டாரத்தில் வேளாண்மைத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அரசு தென்னை நாற்றுப்பண்ணையின் தரமான நெட்டை எக்ஸ் குட்டை ரக ஒட்டு தென்னங்கன்றுகள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இதனை விவசாயிகள் வாங்கி பயன்பெறலாம். மேலும் இந்த தென்னங்கன்று ஒன்றின் விலை ரூ. 125 மட்டுமே. தென்னங்கன்றுகளை வாங்க ஆதாா் அட்டை நகல், கணிணி பட்டா நகல் ஆகிய ஆவணங்களை அளிக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.