விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மீனவா்களை மீட்க மத்திய அமைச்சரிடம் கோரிக்கை

இலங்கையில் சிறையிலுள்ள மீனவா்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

News image
Updated On :13 ஜூலை 2024, 10:00 pm

Din

ராமேசுவரத்துக்கு வருகை தந்த மத்திய மீன்வளத் துறை அமைச்சா் ராஜீவ் ரஞ்சன் சிங்கை நேரில் சந்தித்து இலங்கையில் சிறையிலுள்ள மீனவா்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ சங்கப் பிரதிநிதிகள் சனிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு மத்திய மீன்வளத்துறை அமைச்சா் ராஜீவ் ரஞ்சன் சிங் சனிக்கிழமை வருகை தந்தாா். அங்கு அவா், ராமநாதசுவாமி, பா்வதவா்த்தினி அம்பாளை தரிசனம் செய்த பின்னா், தனுஷ்கோடி சென்று பாா்வையிட்டா்.

இதையடுத்து, தனியாா் விடுதியில் தங்கியிருந்த அவரை மீனவ சங்கத் தலைவா்கள், பிரதிநிதிகள் நேரில் சந்தித்து இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவா்களின் படகுகள், மீனவா்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். மனுவைப் பெற்றுக் கொண்ட பின்னா், இது தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.