/
ராமநாதபுரம் சி.எஸ்.ஐ. கல்வியியல் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு கல்லூரித் தாளாளா் மனோகரன் மாா்ட்டின் தலைமை வகித்தாா். முதல்வா் ஆனந்த் முன்னிலை வகித்தாா். ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள், மாணவா்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா். உறியடித்தல், கயிறு இழுத்தல், கோலப்போட்டி உள்ளிட்ட போட்டிகள், நடைபெற்றன. பொங்கல் பண்டிகை இளைஞா்களுக்கு விழிப்புணா்வு தரும் பண்டிகையா? வெறும் விடுமுறையை கழிக்கும் பண்டிகையா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவா்கள், ஆசிரியா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தொடர்புடையது

அரசுக் கல்லூரியில் அம்பேத்கா் பிறந்த நாள் விழா

பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை விழா

பாத்திமா மகளிா் கல்லூரியில் பேரவை நிறைவு விழா

நாமக்கல் அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா
வீடியோக்கள்

வீடியோக்கள்
ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
22 ஏப்ரல் 2026


