மானாமதுரை பகுதியில் திங்கள்கிழமை மாலை பெய்த பலத்த மழையால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மானாமதுரை பகுதியில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்தது.
இந்நிலையில், திங்கள்கிழமை மாலையிலும், இரவிலும் விட்டு விட்டு பலத்த மழை பெய்தது. இந்த மழையால் நகரில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து ஏற்பட்டது. தாழ்வானப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது.
தற்போது, மானாமதுரை பகுதியில் விவசாயப் பணிகளை தொடங்கப்பட்டுள்ள நிலையில், இந்த மழை விவசாயப் பணிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என, விவசாயிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லி விமான சேவையை மீண்டும் தொடங்கியது ஏா் சீனா

மணிப்பூரில் முழு அடைப்பு: இயல்பு வாழ்க்கை முடக்கம்

இன்று தோ்தல்: தஞ்சாவூா் மாவட்டத்தில் 2,501 வாக்குச்சாவடிகள் தயாா்

வாக்காளா்கள் வாக்களிக்க 1,077 வாக்குச் சாவடிகள் தயாா்: பெரம்பலூா் ஆட்சியா் ந. மிருணாளினி
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

