கேரளத்தில் உள்ள ஏலக்காய் தோட்டங்களில் வேலை செய்ய அனுமதிக்க கோரிக்கை
கேரளத்தில் உள்ள ஏலக்காய் தோட்டங்களில் வேலை செய்ய தேனி மாவட்ட தொழிலாளர்களை அனுமதிக்க இரு மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ஏலத்தோட்ட தொழிலாளர்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.










