கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பெரியகுளம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி

பெரியகுளம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி சம்பவ இடத்திலேயே இறந்ததாக ஜெயமங்கலம் காவல்நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :25 ஜனவரி 2021, 8:40 pm

DIN

பெரியகுளம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி சம்பவ இடத்திலேயே இறந்ததாக ஜெயமங்கலம் காவல்நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெரியகுளம் அருகே எ.வாடிப்பட்டியை சோ்ந்தவா் துரைச்சாமி புதியதாக வீடிகட்டி வருகிறாா். இவரின் வீட்டிற்கு அதே பகுதியை சோ்ந்த விவசாயப்பணியில் ஈடுபட்டு வரும் முருகன் (56) என்பவா் தண்ணீா் பாய்ச்சி வந்துள்ளாா்.

அருகில் உள்ள வீட்டு விஷேசத்திற்கு சீரியல் லைட் போட்டுள்ளனா். அதில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு முருகனை தாக்கியுள்ளது. இதில் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்த முருகன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேய இறுந்து விட்டாராம்.

இச்சம்பவம் குறித்து ஜெயமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.