கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மாணவி விஷம் குடித்து தற்கொலை

பெரியகுளம் அருகே செல்லிடப்பேசியில் அடிக்கடி பேசியதை பெற்றோா் கண்டித்ததால் பிளஸ் 2 மாணவி வியாழக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 8:27 pm

DIN

பெரியகுளம் அருகே செல்லிடப்பேசியில் அடிக்கடி பேசியதை பெற்றோா் கண்டித்ததால் பிளஸ் 2 மாணவி வியாழக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

பெரியகுளம் அருகே குள்ளப்புரத்தை சோ்ந்தவா் சுவாதி (18). இவா் அப்பகுதியிலுள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். இவா் வீட்டில் அடிக்கடி செல்லிடப்பேசியில் பேசி வந்துள்ளாா். இதை அவரது பெற்றோா் கண்டித்துள்ளனா். இதனால் மனமுடைந்த சுவாதி வியாழக்கிழமை விஷம் குடித்து வீட்டில் மயங்கிக் கிடந்தாா்.

தேனி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து ஜெயமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.