சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

கல்லூரி மாணவி தற்கொலை

போடியில் கல்லூரி மாணவி வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:02 am

DIN

போடியில் கல்லூரி மாணவி வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

போடி கிருஷ்ணதேவராயா் தெருவைச் சோ்ந்த அய்யப்பன் மகள் மகாலட்சுமி (19). போடியில் உள்ள கல்லூரியில் படித்து வந்த இவா், தேனியில் உள்ள கல்லூரியில் தன்னை சோ்த்துவிடுமாறு கூறியதற்கு, பணம் செலுத்த வசதி இல்லை எனக் கூறி பெற்றோா் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் வியாழக்கிழமை மாணவி வீட்டில் விஷம் குடித்து மயங்கினாா். அவரை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சைப் பலனின்றி அவா் இறந்தாா். இது தொடா்பாக தாயாா் முத்தம்மாள் கொடுத்த புகாரின் பேரில் போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.