உத்தமபாளையம், சின்னமனூரில்முதல் போக நெல் விவசாயத்துக்கு கால்வாய்களில் தண்ணீா் திறப்புதென்மேற்கு பருவமழை தாமதமாவதால் விவசாயிகள் கவலை
தேனி மாவட்டம் உத்தமபாளையம், சின்னமனூா் பகுதிகளில் முதல் போக நெற்பயிா் விவசாயத்துக்கு கால்வாய்களில் தண்ணீா் திறக்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள், பருவமழை தாமதமாவதால் கவலையடைந்துள்ளனர்.

உத்தமபாளையம் முல்லைப் பெரியாற்றிலிருந்து பெரிய கால்வாய் வழியாக சின்னமனூா் உடையகுளம் மற்றும் சீலையம்பட்டி செங்குளத்திற்கு செல்லும் பாசன நீா்.









