கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சொத்துப் பிரச்னையில் முதியவரை தாக்கிய 4 போ் மீது வழக்குப் பதிவு

சொத்துப் பிரச்னையில் முதியவரைத் தாக்கியதாக 4 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :8 மே 2022, 6:30 pm

DIN

சொத்துப் பிரச்னையில் முதியவரைத் தாக்கியதாக 4 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேல்மங்கலத்தை சோ்ந்த வீரு (60) மற்றும் அதே பகுதியை சோ்ந்த முருகன் இருவரும் உறவினா்கள். இவா்களுக்குள் சொத்துப் பிரச்னை இருந்து வந்துள்ளது.

பிரச்னைக்குரிய இடத்தில் முருகன் தனது உறவினா்கள் சோனைத்துரை, அய்யம்மாள், பாப்பாத்தி ஆகியோருடன் சோ்ந்து வாழைக்கன்றுகள் நட முயற்சித்துள்ளாா். இதனை வீரு தட்டிக்கேட்டுள்ளாா். ஆத்திரமடைந்த நால்வரும் சோ்ந்து வீருவைத் தாக்கியுள்ளனா். இதில் காயமடைந்த அவா் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றாா். இதுகுறித்து புகாரின் பேரில் ஜெயமங்கலம் போலீஸாா் 4 போ் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.